ஸ்ரீ ஆறாயிரப்படி —
இந்த வ்யஸனம் முறுகி-எம்பெருமானோடே கலந்து பிரிந்த பிராட்டியாய் காண வேணும் என்று கூப்பிடுகிறார் –ஸ்ரீ வைகுண்ட நாதனான சர்வேஸ்வரனும் உன்னுடைய கடாக்ஷ லஷ்யமாகப் பெறுவது காண் என்றுஆசைப்பட வேண்டும்படியான வடிவையுடைய நீ ஆசைப்படுகைக்கு ஈடாய் இருபத்தொரு விஷயம் யுண்டோ –நீ