ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி என்னைத் திருவாய் மொழி பாடுவித்து அருளுகைக்காக திரு நாட்டில் நின்றும் அங்கே எழுந்து அருளி இருந்த படியேச பரிகரமாகத் திரு வாறன் விளையிலே வந்து புகுந்துஎன்னைத் திருவாய் மொழி பாடுவித்துப் பாட்டைக்கு கேட்டு அருளிதிருவடி பெருமாள் குணங்களை சொல்லக் கேட்டருளி