Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-10-11-
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கேதீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்னதீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-
திருவாறன் விளையே பிராப்யம் என்று இருக்கைக்கு விரோதியான என்னுடைய பாபத்தைப் போக்குகையாலே