Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-10-1-
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகைஇன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளைஅன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-
பரஸ்பர சாஹித்யத்தாலே தங்களுக்கு இன்பம் உண்டாம்படி யாகவும் அயர்வறும் அமரர்களுக்கு இனிதாம்படியாகவும்பிராட்டியோடே