Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-10-8-
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளைஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-
சரணம் புக்கால் நம் அபேக்ஷிதம் செய்து அருளுமோ என்னில் -பரம ஆபத் பன்னனாய்-சரணாகதனானஸ்ரீ கஜேந்திர