Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-10-9-
தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்றுயாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனைமேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-
திரு வாறன் விளையோ ப்ராப்யம் -திரு நாடு அன்றோ என்னில் நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராய்த் தெளி விசும்பு ஏறலுற்றால்திரு