Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-10-2-
ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியேஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளைமாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2-
ஒரு ஸந்தேஹம் இன்றிக்கே அகலிடம் முற்றவும் ஈரடியே யாகும்படி அளந்து அருளின ஸ்ரீ வாமனன் எழுந்து அருளி இருக்கிறதிருவாய் மொழி