ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி விரஹ தயா அபி தப்தரான ஆழ்வாருடைய விடாயைப் போக்கி அருளுகைக்காக முன்னமேதிருச் செங்குன்றூரிலே திருச் சிற்றாற்றங்கரையிலே-ஒரு தாமரைத் தடாகம் நின்றால் போலே தான் நின்று அருளினபடியைக்காட்டக் கண்டு ப்ரீதியாலே சகல ஜன மநோ நயன ஹாரி திவ்ய சேஷ்டித்த ஸூலபத்வ ஸுந்தர்யாதிகல்யாண