Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-4-10-
அமர்ந்த நாதனை யவரவராகிஅவரவர்கருளும் அம்மானைஅமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்திருச் சிற்றறாங்கரையானைஅமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதிஅவனிதேவர் வாழ்வுஅமர்ந்த மாயோனை முக்கண் அம்மானைநான்முகனை யமர்ந்தேனே–8-4-10-
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வ பாவனாய் மம நாதனாய் ஆஸ்ரித சமீஹித நிர்வர்த்தகனாய் -த்ரி நேத்ர சதுர்முக விபூதிகனாய்கமல தடாக பரிவ்ருத்தமான