Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-4-2-
எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்இமையவரப்பன் என்னப்பன்பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்பொருந்து மூவுருவன் எம்மருவன்செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறுஅங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-
நமக்கு ப்ராப்யமாய் நமக்கு போக்யமாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் எனக்கு ஸ்வாமியாய்நிகில