Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-4-6-
எனக்கு நல்லரணை எனதாருயிரைஇமையவர் தந்தை தாய் தன்னைதனக்கும் தன் தன்மை யறிவரியானைத்தடங்கடல் பள்ளியம்மானைமனக்கொள் சீர் மூவாயிரவர்வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-
எனக்கு நித்ய ரக்ஷகனாய் -எனக்குப் பிராணனாய் – அயர்வறும் அமரர்களுக்குப் பிதாவாய் -மாதாவாய் –ஸ்வேநாபி