ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி ஆஸ்ரிதரை ப்ரக்ருதி சம்பந்த்யத்தைப் போக்கித் தன் திருவடிகளில் சேர்த்து அருளும் இம் மஹா குணம் கிடக்கச் செய்தே –நான் பின்னையும் இப்பிரக்ருதியோடே கூட வர்த்திக்கிற அத்தனை யாகாதே -என்றுதத் சம்ச்லேஷ விரோதியான தம்முடைய ப்ரக்ருதி சம்பந்த அனுசந்தானத்தாலே அத்யந்தம்