Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-6-3-
காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன்மாரி தன்னைப்பூத் தண் துழாய் முடி யாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்வாய்த்த என் நான்முகனே! வந்து என் ஆருயிர் நீ ஆனால்ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப்பெய்வனே?–7-6-3-
த்வத் அதீன ஸ்வரூப சதுர்முக பஸூபதி ப்ரப்ருதிகனாய் த்வத் அதீன மத் ஸ்வரூபனுமாய் இயத்தா சங்க்யா ரஹிதமாகையாலேஅஸக்யஸ்தவமான கல்யாண குண விசிஷ்டனுமாய்