Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-6-1-
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-
தேவாதி ஸ்த்தாவராந்தமான நிகில ஐந்து ஜால பரிபூரணமான சகல லோகங்களையும் படைத்த பரம காருணிகனே-பின்னையும் அந்த ஸ்ருஷ்டமான லோகத்தில் ஸ்ரீ வாமனனாய் வந்து திரு வவதரித்து அருளி அநாலோசித குண அனுகுணமாகசர்வாத்மாக்களும்