எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்
Āzhvār due to his inability, cries out so loud to reach Bhagavān’s ears in the hope that He would come to his rescue.
தம்முடைய ஆற்றாமை எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டு, ஆழ்வார், பரமபாதநாதனின் செவியில் படும்படி குரலை உயர்த்திக் கூவி அழைக்கிறார்.
ஏழாம் பத்து -ஆறாந்திருவாய்மொழி-‘பாமரு’-பிரவேசம்-
இப்படித் தெளிந்தால், பின்னைச் செய்வது கூப்பிடுகை போலே காணும்; இல்லையாகில் ‘சம்சாரம் நன்று’ என்று கலங்கினார் + Read more
Verses: 3508 to 3518
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: பாலை யாழ்
Recital benefits: will be in heaven