Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-6-2-
என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்யநின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர்எரி கால் விண்ணுயிர்என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-
சித் அசித் ஆத்மக ஸமஸ்த வஸ்துக்களும் ஆத்ம பூதனே -நிர்ஹேதுகமாக ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்து அருளிப் பசுக்களைரஷித்து அருளின பரம காருணிகனே