Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-6-10-
ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்துஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்துஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-
ஸ்ரீ நந்த கோப குமாரனாய் வந்து பிறந்து அருளி திண் கொள் அசுரரைத் தேய வளர்ந்து அருளி பந்தய ரூபேண போய்ப் புக்குபிரதிகூலனான கம்சனை வஞ்சித்துக்