ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப சேஷ்டித்த ஐஸ்வர்ய யுக்திகளை அநு கரித்ததனாலும் ஒரு ஆலம்ப மலபமானரான ஆழ்வார்தன்னை விஸ்லேஷித்து நான் இப்பாட்டு படா நிற்கச் செய்தே என்னை எம்பெருமான் உபேக்ஷித்து இருக்கிறதுஸ்வ சம்ச்லேஷ உபாய ரூப கர்ம யோக ஞான யோக பக்தி யோகங்கள் இல்லாமை