Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-7-2-
அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறைசங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-
உன் திருவடி மலர்களைப் பெற்றேன் அல்லேன் -பெறுகைக்கு ஈடான உபாயம் உடையேன் அல்லேன் –உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான் இனி மேல் ஒரு உபாயம் அனுஷ்ட்டிக்க