Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-7-1-
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்றுஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-
எனக்கு இவை ஒன்றும் இல்லையே ஆகிலும் நிரதிசய போக்ய பூதனாய் இருந்த உன்னை விட்டு ஒரு படியாலும்நான் தரிக்க மாட்டாமையாலும்அடியேனை விஷயீ கரிக்கைக்காக