Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –5-7-10-
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதேசேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கைநாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் உன் திருவடி மலர்களே என்று இருக்கும் இவ்வத்யாவசாயத்தைஎனக்கு ஸ்வ பாவமாம் படி தந்து அருளினாய்இதுவே அமையாதோ -இம்