ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி திருவேங்கடமுடையானை புஜிக்க வாருங்கோள் என்று தம்முடைய திரு உள்ளத்தையும் -திரு உள்ளம் போலேபகவத் கைங்கர்ய ஏக ரதிகளாய் இருப்பாரையும் அழைத்து -அவனை புஜிக்கையிலே ப்ரவ்ருத்தராய்ச் செல்லா நிற்க –நடுவே திருமலையினுடைய போக்யதையைக் கண்டு திருமலையை அனுபவித்து பின்னையும்