Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-4-1-
புகழும் நல் ஒருவன் என்கோ!பொரு இல் சீர்ப் பூமி என்கோ!திகழும் தண் பரவை என்கோதீ என்கோ! வாயு என்கோ!நிகழும் ஆகாசம் என்கோ!நீள் சுடர் இரண்டும் என்கோ!இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—
சர்வைஸ் சம்ஸ் தூயமாநனாய் -சகல கல்யாண குண விசிஷ்டானாய் நிரூபமானாய் இருந்தவன் என்று சொல்லுவேனோக்ஷமாதி குண யுக்தமான ப்ருதிவ்யாதி பூதங்களுக்கு