Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-4-2-
கூவுமாறு அறிய மாட்டேன்,குன்றங்கள் அனைத்தும் என்கோ!மேவு சீர் மாரி என்கோ!விளங்கு தாரகைகள் என்கோ!நாவியல் கலைகள் என்கோ!ஞான நல் ஆவி என்கோ!பாவு சீர்க் கண்ணன் எம்மான்பங்கயக் கண்ண னையே.–3-4-2-
மஹீதர வர்ஷ நக்ஷத்ர ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணாதி ரூப சப்த தஜ் ஜன்ய ஞானாதிகளுக்கு ஆத்மபூதன் -என்கிறது
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –3-4-2-
பூதங்களினுடைய