Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-4-10-
யாவையும் எவரும் தானாய்அவர் அவர் சமயந் தோறும்தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;ஆவி சேர் உயிரின் உள்ளால்ஆதும் ஓர் பற்று இலாதபாவனை அதனைக் கூடில்,அவனையும் கூட லாமே.–3-4-10-
இப்படி சர்வ வஸ்துக்களோடும் ஆத்மதயா சம்பந்தம் உண்டாய் இருக்கச் செய்தே ஹேய ப்ரத்ய நீக தயா-ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விசஜாதீயனாய் –ஞான ஸ்வரூபனாய் இருக்கையாலே