Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-4-11-
கூடிவண்டு அறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னைமாடுஅலர் பொழில் குருகூர்வண்சட கோபன் சொன்னபாடல்ஓர் ஆயி ரத்துள்இவையும்ஓர் பத்தும் வல்லார்வீடுஇல போகம் எய்திவிரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-
இத்திருவாய் மொழி வல்லார் சர்வ காலமும் பகவத் கைங்கர்யத்தைப் பெற்று -அயர்வறும் அமரர்களுக்குப் பரம போக்யராவர் -என்கிறார் –
————
**ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி