Highlights from Nampil̤l̤ai’s Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-4-7-
வானவர் ஆதி என்கோ!வானவர் தெய்வம் என்கோ!வானவர் போகம் என்கோ!வானவர் முற்றும் என்கோ!ஊனம்இல் செல்வம் என்கோ!ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!ஊனம்இல் மோக்கம் என்கோஒளிமணி வண்ண னையே!–3-4-7-
வானவருடைய தாரகம் என்று சொல்லுவேனோ -அவருடைய தேவம் என்று சொல்லுவேனோ -அவர்களுடைய போகம் என்று சொல்லுவேனோஅவர்களுடைய சர்வஸ்மம் என்று சொல்லுவேனோ –ஐஹிகமான பூர்ண சம்பத்துக்கு ஆத்மபூதன்