ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமான் தம்மை அநந்யார்ஹமாம் படி அடிமை கொண்ட படியை யநுசந்தித்து -மிகவும் ப்ரீதராய் –அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே அவ்வளவில் பர்யவசியாதே –அவனுடைய ஸுந்தர்ய சீலாதிகளிலே ஈடுபட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சேஷமாகையே நிரதிசய புருஷார்த்தம் என்றுஅத்யவசித்து