Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-10-4-
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்தசெங்கோ லத்த பவள வாய்ச்செந்தாமரைக் கண் என் அம்மான்பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்வழி பட்டு ஓட அருளிலே–8-10-4-
பாகவத கைங்கர்ய ரூப புருஷார்த்தத்துக்கு வர்த்தகமான பகவத் அனுபவம் சம்பூர்ணமாகக் கிடைக்கைக்குஸ்ரீ வைகுண்டத்துக்கு