Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-10-3-
உறுமோ பாவியேனுக்குஇவ்வுலக மூன்றுமுடன் நிறையசிறுமா மேனி நிமிர்ந்தஎம் செந்தாமரைக் கண் திருக் குறளன்நறு மா விரை நாள் மலரடிக் கீழ்புகுதல் அன்றி அவன் அடியார்சிறுமா மனிசராய் என்னை யாண்டார்இங்கே திரியவே-8-10-3-
வடிவு சிறுத்து மஹா மஹாத்ம்யங்களை யுடையார் என்னை அடிமை கொண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் இங்கே திரியஅவர்களைத் தவிர்ந்து இவ்வுலகம் மூன்றுமுடன்