Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-10-9-
தமர்கள் கூட்ட வல்வினையைநாசம் செய்யும் சதிர் மூர்த்திஅமர் கொள் ஆழி சங்கு வாள்வில் தண்டாதி பல்படையன்குமரன் கோல வைங்கணை வேள் தாதைகோதில் அடியார் தம்தமர்கள் தமர்கள் தமர்களாம்சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9-
அவர்களோடு ஸஹ வாசம் தான் வேணுமோ -அவர்கள் அடியார் அடியார் அடியாராம்சதிர் வாய்க்க அமையும் என்கிறார்-
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –8-10-9-
அவர்களோடே