ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி திரு விண்ணகரிலே எம்பெருமானைக் கண்டு அவனுடைய ஸர்வ நியந்த்ருத்வ ஸுசீல்ய ஸுந்தர்யாதி கல்யாண குணங்களைஅநு பாவித்து நிரதிசய ப்ரீதி யுக்தராய் சம்ஹு ராந்தரான ஆழ்வாரைக் கண்டு எம்பெருமான் ப்ரீதனாய் –பிறந்தவாற்றில் இவருடைய இழவு எல்லாம் தீரும்படிதன்னுடைய திவ்ய அவதாரம்