Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-4-3-
நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்சிகர மாகளிறு அட்டதும் இவைபோல்வனவும் பிறவும்புகர்கொள் சோதிப் பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக் கென்னினி நோவதுவே–6-4-3-
பசு மேய்த்து அருளி விளையாடினால் போலே அநாயாசேன செய்து அருளின அதிபல பராக்கிரம- மல்ல- கிரி வர சத்ருச நிரவதிககுவலயா பீட- ப்ரப்ருதி