Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-4-11-
நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்னதூய ஆயிரத் திப்பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11-
கீழ் இரண்டு திருவாய் மொழியாலும் சொன்ன அர்த்தத்தை நிகமிக்கிறதுநிகில புவன நிகரண உத்தரண நியந்த்ருத்வ நிர்த்தோஷத் வாதிகளால் அவகத ஸர்வேஸ்வரத்வத்தை யுடையனாய்ப்ரணத