Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-4-10-
மண்மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர்பாரத மாபெரும்போர்பண்ணிமாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநூற் றிட்டுப்போய்விண்மிசைத் தன தாமமே புக மேவிய சோதிதன்தாள்நண்ணி நான்வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-
பூ பார அவதாரணார்த்தமாக ஸுதர்ச நேந பாஸ்கராச் சாத நாதிகளைபி பண்ணி யருளி மஹா பாராத யுத்தத்தைப் பண்ணுவித்துசர்வ சேனையையும் நசிப்பித்து பிரதிகூல விஜய