Highlights from Nampil̤l̤ai’s Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-4-9-
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பலவலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனைமலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-
வைதிக புத்ராநயன அர்த்தமாக எழுந்து அருளுகிற படியைக் கண்டு ப்ரீதி அதிசயத்தாலே சேதன அசேதன ஸமஸ்த வஸ்துக்களும்ஷூபிதமாம் படி -ஸர்வ லோகங்களையும் கழிய அநாயாசேன