Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-4-7-
மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான்பிறந்துதனக்கு வேண்டுருக் கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்புனத்துழாய்முடி மாலை மார்பன்என்னப்பன்தன் மாயங்களேநினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-
ப்ரணத ஜன சமீஹித நிர்வர்த்தன விஷய மநோ ரதனாய்க் கொண்டு அசேஷ தோஷ ஆஸ்பதா மனுஷ்ய ஜாதியிலேஸ்வ அசாதாரண திவ்ய ரூபத்தோடே வந்து பிறந்து அருளி