Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-4-1-
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பலஅரவில் பள்ளிப் பிரான்தன் மாய வினைகளையே அலற்றிஇரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-
நாக பர்யங்க சாயியான பரம புருஷன் ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனாய் வந்து பிறந்து அருளி –பிரணயி ஜன சம்ச்லேஷ ஏக போகனாகையாலேதிருவாய்ப்பாடியில் பெண்