Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-4-8-
நீணிலத்தொடு வான்வியப்ப நிறை பெரும் போர்கள்செய்துவாண னாயிரம் தோள்துணித்ததும் உட்பட மற்றும்பலமாணியாய்நிலம் கொண்ட மாயன் என்னப்பன்தன் மாயங்களேகாணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-
வாண விஷய பிரமுகமான ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களையும் மற்றும் ஸ்ரீ வாமனனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களைஅநுஸந்திக்கும் நெஞ்சுடையேனான எனக்கு இனி கலக்கமுண்டோ -என்கிறார்