ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி திருநாட்டில் கேட்க்கும்படி கூப்பிட்டு அழைத்தும் அவனைக் காணப் பெறாமையாலே -இனி இவனைக் காண்கைக்கு உபாயம்இவன் திருவடிகளை சரணம் புகுகை போக்கி மற்று ஒன்றும் இல்லை என்று பார்த்துஇவனுடைய காருண்ய வாத்சல்யாதி குணங்களைப் பற்றாசாகச் சொல்லிக் கொண்டுபிராட்டி புருஷகாரமாக