Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-10-3-
வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3-
நிர்ஹேதுகமாகச் செய்யக் கடவதோ என்னில் -உன்னோடு ஸம்ஸ்லேஷிக்கைக்கு அயர்வறும் அமரர்கள் உளராய் இருக்கச் செய்தேகேவல கிருபையால் நிரதிசய ரமணீய நீல