Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-10-1-
உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!நிலவும் சுடர்சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-
காருண்ய வாத்சல்யாதி அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குணனாகையாலும்-ஸ்வ தேஜஸ்ஸால் நிகில ஜகத்தையும்உத்காசிப்பியா நின்ற திவ்ய ரூபத்தை யுடையனாய்