Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-10-4-
ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள்மேல்தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள்கேள்வா!தேவா! சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4-
நிர்க் குணரான அஸூரராலே உபத்ருத்தமான லோகத்தினுடைய வ்யஸனம் பொறுக்க மாட்டாமை-அவ்வஸூரர்கள் சர அக்நியால்தக்யமாம்படி அவர்கள் பிராணன்ங்கள்