Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-10-8-
நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8-
உபாய சூன்யராய் இருந்து வைத்து ஆசைப்பட்டால் கிடைக்குமோ என்னில் -அறிவுடையரான சர்வ சதுர்முக இந்திராதி தேவர்களும் கூடச பரிக்ரஹமாக வந்து நாங்கள்