Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-10-2-
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!சேறார் சுனைத்தா மரை செந்தீ மலரும் திருவேங் கடத்தானே!ஆறா அன்பில் அடியேன்உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-
பிரதிபந்தகங்களான பாபங்கள் போனால் அன்றோ என்னோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெறலாவது என்னில் –ஸமாச்ரிதரான தேவர்களுக்கு விரோதிகளான அசுரர் வர்க்கங்களைத் திருவாழியைக்