Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-10-5-
புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5-
இதுக்கு முன்பு க்லுப்தம் இன்றியே அபூர்வமாய் இருபத்தொரு உபாயத்தைப் பரிகல்பிக்க முடியுமோ என்னில்–ஒரு திருச் சரத்தினாலே மஹீதா ஸந்நிஹிதமான மராமரங்கள்