ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி அந்தத் தாமரைத் தடாகம் இருந்த திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு ஏறச் செல்ல வேணும் என்றுமநோ ரதித்துப் போக உத்யோகித்தவர்எம்பெருமானைக் காணப் பெறாத விடாயின் மிகுதியால் போக ஷமர் இன்றியே –நான் வர ஷமன் ஆகிறிலேன்-நீ வாராய் -என்று அந்தத் தாமரைத் தடாகத்தைக்