Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-5-11-
எங்கே காண்கேன்ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்றுஅங்கே தாழ்ந்த சொற்களால்அந்தண் குருகூர்ச் சடகோபன்செங்கேழ் சொன்ன வாயிரத்துள்இவையும் பத்தும் வல்லார்கள்இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்எல்லியும் காலையே-8-5-11-
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று அங்கே ப்ரவண மனசராய்ப்ரேமார்த்த விஹ்வலமான சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்-ஆர்ஜவ