Highlights from Nampiḷḷai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-5-7-
வந்து தோன்றாயன்றேல்உன் வையம் தாய மலரடிக் கீழ்முந்தி வந்து யான் நிற்பமுகப்பே கூவிப் பணி கொள்ளாய்செந்தண் கமலக் கண் கை கால்சிவந்த வாயோர் கரு நாயிறுஅந்தமில்லாக் கதிர் பரப்பிஅலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-
ஆதாம்ர சீதள ஸரோருஹ சத்ருசமான நயன பாணி வதனங்களை யுடைத்தாய் நிரவதிக தீப்தி யுக்தமாய் இருபத்தொருகரு நாயிறு போலே இருந்த நீ வந்து தோன்றாய்-அன்றேல்