Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-5-6-
கொண்டல்வண்ணா குடக்கூத்தாவினையேன் கண்ணா கண்ணா -என்அண்ட வாணா வென்று என்னைஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்விண் தன்மேல் தான் மண் மேல்தான்விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்தொண்டனேன் உன் கழல் காணஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-
மேக ஸ்யாமளனே -அசேஷ மநோ நயன அபஹாரி திவ்ய சேஷ்டிதங்களை யுடையவனேபாக்ய ஹீனனான என்னுடைய கண்ணா கண்ணா என்று என்னை அடிமை கொள்ளுகைக்காக